மாயப் பொன்மான்
மாயை என்னும் மான் நம் உடலில்- மனிதனின் உடலில் வசிக்கிறது .இது ஒரு தோற்ற மயக்கம். அது உண்மையில் அங்கு இல்லை ; அது இருப்பதுபோல் தோன்றுகிறது. இத்தோற்ற மயக்கம் உங்களுக்குள் ஆசையை உருவாக்குகிறது.சீதை கேட்ட பொன்மானின் கதை உங்களுக்குத் தெரியும். இராமன் காட்டில் தன் குடிசைக்கு வெளியே வந்து நிற்கிறார்; அங்கு ஒரு பொன்மானைக் காண்கிறார். இந்த கதையின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொன்மான் என்பது உண்மையாக இருக்க முடியாது( அது மனதில் தோன்றும் ஆசை ). ஆனால் சீதை , “ அந்த பொன்மான் எனக்கு எப்படியும் வேண்டும் .” என்று கேட்டாள் . இராமன் அவள் அவ்வளவு ஆசையுடன் கேட்ட பொன்மானை துரத்திக் கொண்டு காட்டுக்குள் போனார்.இராமன் உங்களுக்குள் இருக்கும் சாட்சியாகும் (witness ). சீதைதான் உங்கள் மனம்(mind ). சீதை பிடிவாதம் பிடித்தாள். அந்த பொன்மான் எனக்கு வேண்டும்,. பிடித்து தாருங்கள் . இராமனும் மானின் பின்னால் ஓடினார். சிக்கலில் மாட்டிக்கொண்டார். அமைதியை இழந்தார்இப்படித்தான் நம் மனம் ஆசையை துரத்தி செல்லும் போது , அமைதி இழக்கப்படுகிறது.நீங்கள் இல்லாத ஒன்றைத் தேடிச் செல்லும்போது உங்களிடம் இருக்கும் ஒன்றை தொலைத்துவிடுகிறீர்கள்.- ஓஷோ
ABOUT US
BALAJI : 91- 9894735353
ABOUT OUR CALLS AND SERVICE
CALLS WILL BE CLEAR WITH CLEAR PRICE ( NO SELL ON RISE , PARTIAL PROFIT ETC ),
RESULT OF TIPS WILL BE SHOWN EVERY DAY THAT YOU CAN REFER WITH ORIGINAL RECOMMENDATIONS ,
SUBJECT TO MARKET CONDITION WE MAY REVOKE THE CALLS SO PLEASE AFTEN REFERSH THE BLOG ,
NO BLAME ON MARKET SAY MARKET SIDEWISE EXECUSES IF WE FAIL , WE FAIL NO HIDING FACTS AND FACE SAVINGS,
( Those who are interested receiving calls via sms please cont any one of us , so that you will be updated in timly manner , )
(disclaimer : though the calls are provided after taking due care , we are not resbonsible for the result of the calls , these are our views there may be different view of the market opposite to our views ,what we suggest to you we are also doing so this is up to you .... )
No comments:
Post a Comment